புரட்டாசி சனிக்கிழமை-3

 

சு.கோபாலன் 

 

அருளின் உருவே கோவிந்தா!images

ஆனந்த ரூபா கோவிந்தா!

இன்னல் தீர்ப்பாய் கோவிந்தா!

ஈர்ப்பாய் பக்தரை கோவிந்தா!

உன்னருள் தருவாய் கோவிந்தா!

ஊழ்வினை தீர்ப்பாய் கோவிந்தா!

என்றும் துணையே கோவிந்தா!

ஏழுமலை வாசா கோவிந்தா!

ஐயனே! சரணம் கோவிந்தா!

ஒருநாளும் மறவேன் கோவிந்தா!

ஓதுவேன் உன் துதியே கோவிந்தா!

அவ்வாறே என்னை வாழ்விப்பாய் கோவிந்தா!

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://www.starsai.com/wp-content/uploads/sri-venkateswara.jpg&imgrefurl=http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/&h=637&w=595&sz=99&tbnid=rhysG6ZF3vd7tM:&tbnh=133&tbnw=124&zoom=1&usg=__jwCpFW0cJX-GCJ7bVq7rbb32LH0=&docid=g6dp3788iMrcjM&sa=X&ei=JsNQUtOEAsaLrQetrYD4AQ&ved=0CDQQ9QEwAg

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *