-கிரேசி மோகன்
’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், கோகுலக்
குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
வயலிவர் ராதைநீர் வீச்சு’.’
-கிரேசி மோகன்
’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், கோகுலக்
குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
வயலிவர் ராதைநீர் வீச்சு’.’
Leave a Reply