இன்று நம் தோட்டத்தில் புதிய விதைகள் சிலவற்றை விதைத்தோம். செடி அவரை, கொடி அவரை, வெள்ளரி, முளைக்கீரை, சிவப்புக் காராமணி, சிவப்புத் தட்டைக்காய், நீட்டுப் பீர்க்கங்காய், குட்டைப் பீர்க்கங்காய், பாம்புப் படலை, பட்டை அவரை, பசலைக் கீரை, வெந்தயக் கீரை உள்ளிட்ட பலவற்றையும் இங்கே நீங்கள் காணலாம்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.