சென்னை, அண்ணாநகரில் சிந்தாமணி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. அதில் அருள்மிகு கருமாரியம்மனுக்கு இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்தார்கள். அவற்றை இயேகாம்பரம், தினமும் பதிவு செய்தார். அவற்றின் தொகுப்பு இங்கே.
படங்கள் – இயேகாம்பரம்
ஓவியங்கள்: ஜெயந்தி சங்கர், வி.கிருத்திகா, சாந்தி ஜெயராமன்
Music: Bruce Miller
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.