சாய் குமாரின் அதிசயக் கொலு
25 நூல்களை எழுதியுள்ள ஆன்மிக எழுத்தாளர் சாய் குமார், தம் வீட்டில் 15 படிகள் கொண்ட மிகப் பெரிய கொலுவை அமைத்துள்ளார். நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அபூர்வப் பொருள்கள் இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. இதில் பல அதிசயங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே என்ற அர்ப்பணிப்புடன் இதை உருவாக்கியுள்ளார். இந்த அரிய கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள்.
சந்திப்பு – வெ.சுப்ரமணியன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)