தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்குமா?

0
Tamil tattoo

தமிழ் அநிதம் அமைப்பும் திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து, 27.01.2022 அன்று கல்வி 4.0 என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை நடத்தின. அதில் நான் வழங்கிய சிறப்புரை இங்கே. இந்த அமர்வில், தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால்தான், பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வி வளரும் என்ற கருத்துக்குப் பதில் அளித்துள்ளேன்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.