கல்லூரிகளைக் கடந்து செல்லும் போதெல்லாம் மாணவ – மாணவியர், பெரும்பாலும் வண்ண உடைகளில் இருப்பதையே பார்த்திருக்கிறேன். கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அத்தனைப் பேரும் சீருடையில் இருப்பதைக் கண்டு வியந்தேன் (சற்று ஓரத்தில் இருந்த மாணவர்களும் இவ்வாறு சீருடையில் இருக்கிறார்கள்). இது போல் வேறு இடங்களில் பார்த்திருக்கிறீர்களா?
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.