சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் உள்ள பிரமிக்க வைக்கும் சிற்பங்களுள் இது ஒன்று. ஒரு காதில் ஈர்க்கை விட்டால் மறுகாதில் வரும் வகையில் செதுக்கப்பட்டுள்ள அதிசய, அற்புத, உன்னதச் சிற்பம். இந்தக் கலை நுணுக்கத்தின் வழியே சிற்பி ஓர் அரிய தத்துவத்தையும் சொல்லுகிறார், பாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.