‘இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாளோ!’ என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் மிக இயல்பாகக் கும்மி ஆடுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், குமுளம் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற இந்த அழகிய நடனத்தைக் கண்டு களியுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.