தொலைநோக்குப் பார்வை இல்லாமல், நிகழ்கால இடையூறுகளைக் கூட யோசிக்காமல், இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவார்களா? சென்னை மாநகராட்சியின் சிந்தனை வறட்சிக்கு இந்தத் திட்டம் ஓர் உதாரணம். இதை மறுபரிசீலனை செய்வது, எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்கும்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.