சங்க காலப் பெண் புலவர்கள் | தூண் ஓவியங்கள்

0

சென்னை மெட்ரோ தூண்களில், மீனம்பாக்கத்திலிருந்து கிண்டி வரையுள்ள பகுதியில், சங்க காலப் பெண்புலவர்களின் உருவங்களை வரைந்துள்ளார்கள். அவர்கள் இப்படித்தான் இருந்தார்களோ தெரியாது. ஆனால், ஓவியங்கள் அழகுற அமைந்துள்ளன. ஆதிமந்தியாரைத்தான் ஆதிமந்தையார் என எழுதிவிட்டார்கள். இதை மட்டும் திருத்திவிடுமாறு சென்னை மாநகராட்சியையும் மெட்ரோ நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *