நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (11)
தி.சுபாஷிணி
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பூங்கொடியே!
இடைமுடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமும்
இனிதாய் ஏற்று ஆயர்க்கொடி ஆகினாயே!
இன்றுன் பாதை நின்று நின்மனதிற்கு
இனியனைப் பாடுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://muruganarul.blogspot.com/2011/08/velpotri.html