நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (27)

0

தி.சுபாஷிணி

சார்ங்கவில் நாணொலியும் சங்கொலியும் இன்னொலி
செவிமடுப்ப ஆகேனோயென சிந்தையிலும் செயலிலும்
உருகியே மருகியே உளங்கவர் நாயகியே!
உன்னிலை அலைகளில் உழல்கின்றோம்! நங்கையே!
ஊரார் எழுந்தனரே! உம்பியும் நீயும்
உறங்காது எழுவீர்காள்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி: http://my.opera.com/Tamil/albums/showpic.dml?album=196902&picture=6268868

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *