தி.சுபாஷிணி
வாரண மாயிரம்சூழ வலம்வந்தது முதலாய்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
கைத்தலம் பற்ற கண்ட கனவு
மெய்ப்பட்டு மகிழ்ந்தே இருக்கின்றாய் பெண்ணே!
பொய்ப்பட்ட நாங்கள் விடப்பட்ட தனியராய்
வாய்மூடி நிற்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://photos.divyadesam.com/divya-desams-photo-gallery/srivilliputhur-divya-desam/srivilliputhur-andal-temple-photos.shtml
பதிவாசிரியரைப் பற்றி
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை