நீர் உமிழ்ந்த நீரின் தாகம்…

0

அருண் காந்தி

Shallow_water_wave

மலையை உடைத்து
மண்ணைப் படைத்து
மரங்களைப் படைத்து
மனிதனை நனைத்து
கழனிகள் நிறைத்து
காடுகள் கடந்து
கடலை அடைந்த நீர்
தாகத்தில் கடலையே
குடிக்க நினைத்து
உள்வாங்குகிறது.
முடியாமல் தோல்வியில்
உமிழ, உமிழ்ந்த நீர்
ஊரையே குடிக்கிறது…

============================================

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Tsunami

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *