சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
சத்தியமாக நன்றாக இருக்கிறது, சத்தியமூர்த்தியூரான், சத்தியமணியே. வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்
பக்தியும் தமிழும் சங்கமித்த அழகான படைப்பு. வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே!
மிக்க நன்றி திரு இன்னம்பூரான் அவர்களே. என் பெற்றோர் திருமையத்தில் பிறந்ததால் பள்ளி கொண்ட பெருமாள் சத்தியமூர்த்தியின் பெயரிட நினைத்தார்களாம். ஒரு முருகன் பக்தர் அத்தருணம் வருகை தந்து சுப்பிரமணி என்றாராம். இரண்டையும் சேர்த்ததால் இப்படி. இதைக் கவிஞர் வாலியும் வினவினார். பின் இதில் பெயர் காரணமும் உண்டு பொருள் காரணமும் உண்டு என்றார்.
இந்த துதிமாலையின் சிறப்பு என்ன வென்றால் “அம்மாவின் மடியில் சிம்மாசனம் ” என்றவுடன் தமிழ் கடவுள் தனைக் காட்டி தன் துதி மாலையினையும் கூட்டினான்.
ஆறும் ஆறு நிமிடங்களில். இது அவன் படைப்பு. இவனால் இயலாத கவிப்பூ.
அருமையான கவிப்படைப்பு. வார்த்தைகளில் பக்தி ரசம் சொட்டுகின்றது. படிப்பவர்க்கோ பரவசம் ஏற்படுகின்றது. திருமுருகன் அருளின்றி இவ்வாறு எழுதவியலாது. பாராட்டுக்கள் கவிஞர் திரு. சத்தியமணி!
சத்தியமாக நன்றாக இருக்கிறது, சத்தியமூர்த்தியூரான், சத்தியமணியே. வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்
பக்தியும் தமிழும் சங்கமித்த அழகான படைப்பு. வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே!
மிக்க நன்றி திரு இன்னம்பூரான் அவர்களே. என் பெற்றோர் திருமையத்தில் பிறந்ததால் பள்ளி கொண்ட பெருமாள் சத்தியமூர்த்தியின் பெயரிட நினைத்தார்களாம். ஒரு முருகன் பக்தர் அத்தருணம் வருகை தந்து சுப்பிரமணி என்றாராம். இரண்டையும் சேர்த்ததால் இப்படி. இதைக் கவிஞர் வாலியும் வினவினார். பின் இதில் பெயர் காரணமும் உண்டு பொருள் காரணமும் உண்டு என்றார்.
இந்த துதிமாலையின் சிறப்பு என்ன வென்றால் “அம்மாவின் மடியில் சிம்மாசனம் ” என்றவுடன் தமிழ் கடவுள் தனைக் காட்டி தன் துதி மாலையினையும் கூட்டினான்.
ஆறும் ஆறு நிமிடங்களில். இது அவன் படைப்பு. இவனால் இயலாத கவிப்பூ.
அருமையான கவிப்படைப்பு. வார்த்தைகளில் பக்தி ரசம் சொட்டுகின்றது. படிப்பவர்க்கோ பரவசம் ஏற்படுகின்றது. திருமுருகன் அருளின்றி இவ்வாறு எழுதவியலாது. பாராட்டுக்கள் கவிஞர் திரு. சத்தியமணி!