கிடைத்திருக்கும் உயர்ந்த இடம்,
கோபுர பொம்மைக்குக்
கொண்டுவந்துவிடுகிறது கர்வத்தை-
கோபுரத்தையே தாங்குவதாய்..
கவலைப்படுவதில்லை கோபுரம்,
உண்மை அதற்குத் தெரிவதால்..
இதுதான் கதை மனிதனிடமும்-
அவனுக்குக் கர்வம்
அதிகமாகும்போது சிரிக்கிறான்
ஆண்டவன்…!
படத்துக்கு நன்றி
http://www.elanguages.org/20283


Leave a Reply