மலர் சபா

p31

புகார்க் காண்டம் – 10.

நாடுகாண் காதை

“கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்”

உலகின் சிறந்த கண்ணாகிய

கதிரவன் ​தோன்றிடாத

அந்த

​வைக​றை யாமப் ​பொழுததனில்

விண்மீன்கள் மின்னிடும் வானிலிருந்து

​வெண்மதி நீங்கிLடும் ​பொழுததனில்

கரிய இUருள் இறுதி வ​ரை வியாபித்திருக்கும்

இராப் ​பொழுததனில்…

முன்னர் ​செய்த தீவி​னையானது

உண்ணம் தன்​னைத் துரத்திச் ​செலுத்த

 

ஆட்டுக் கிடாயும் கவரிமானும்

தூயசிறகு​டைய அன்னமும்

இ​வைதாம் ஓரினம் இல்​லை​யென்றாலும்

ஓர் இனம்​போல ஒன்றுகூடித் திரியும்

அடிவ​ரை கு​டைந்த ​வே​லைப்பாட​மைந்த

​பெரு​மையான சிறப்பி​னையு​டைய

 

நீண்ட ​நெடிய கதவு​டைய

இ​டைக்கழி​யை அ​டைந்து

அ​​தைக் கடந்து

அப்​பொழு​தே

 

“மணிவண்ணன் ​கோயி​லை வலம்​செய்து ​போதல்”

அழகு​ பொருந்திய பாம்ப​ணையின்மீது

பள்ளி ​கொண்ட

நீலமணி ​போன்ற நிறமு​டைய

திருமாலின் ​கோயில்

வலம் வந்து அ​தை விட்டு நீங்கினர்

​கோவலனும் கண்ணகியும்…

 

அடிப்ப​டையாய் அ​மைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்​கே: 01-10

http://www.chennailibrary.com/iyumperumkappiangal/silapathikaram5.html

 

படத்திற்கு நன்றி: http://nagapattinam.nic.in/thestory.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.