சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
அன்பு சத்தியமணி இத்தனை இருமல் ,இரைச்சல் புகை . மாசுற்ற சூழல் எல்லாம் இருந்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டு நம் கலாச்சாரத்தை விடாமல் தீபாவளியின் போது “கங்கா ஸ்னானம் ஆச்சா ‘என்று கேட்கும் போது ஏற்படும் ஆனந்தம் இருக்கே இனிப்பைத்தின்றப்பின் அந்த தீபாவளி லேகியம் இருக்கே அதெல்லாம வேறு எங்கேயாவது கிடைக்குமா?
இனிப்பும் காரமும் போல புகையும் தீயும் போல இரு கவிதைகள் வல்லமையாளர்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
கவியோடு சேர்ந்த இசையையும் இசையோடு சேர்ந்தக் கவியும் (youtube) இவைகளைச் சேரந்தந்த தமிழும்
அன்னை மீனாள் அளித்த அமுத வரங்கள்! பகிர்தலில் அட்சயம் பெருகுது பன்மடங்கு! யாம் பெற்ற் இன்பம் பெருக இவ்வையகம்!
சுற்றுப்புறக் கேட்டைத் தீபாவளி கவிதையில் வெடிக்க வைத்த சத்தியமனி அவர்களுக்குப் பாராட்டுகள்.
அன்பு சத்தியமணி இத்தனை இருமல் ,இரைச்சல் புகை . மாசுற்ற சூழல் எல்லாம் இருந்தும் அத்தனையும் பொறுத்துக்கொண்டு நம் கலாச்சாரத்தை விடாமல் தீபாவளியின் போது “கங்கா ஸ்னானம் ஆச்சா ‘என்று கேட்கும் போது ஏற்படும் ஆனந்தம் இருக்கே இனிப்பைத்தின்றப்பின் அந்த தீபாவளி லேகியம் இருக்கே அதெல்லாம வேறு எங்கேயாவது கிடைக்குமா?
இனிப்பும் காரமும் போல புகையும் தீயும் போல இரு கவிதைகள் வல்லமையாளர்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
கவியோடு சேர்ந்த இசையையும் இசையோடு சேர்ந்தக் கவியும் (youtube) இவைகளைச் சேரந்தந்த தமிழும்
அன்னை மீனாள் அளித்த அமுத வரங்கள்! பகிர்தலில் அட்சயம் பெருகுது பன்மடங்கு! யாம் பெற்ற் இன்பம் பெருக இவ்வையகம்!
சுற்றுப்புறக் கேட்டைத் தீபாவளி கவிதையில் வெடிக்க வைத்த சத்தியமனி அவர்களுக்குப் பாராட்டுகள்.