இந்தியா வல்லரசாகும்
சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்காத ஏர்கூலர்
தேசியவிருதுடன் பள்ளி மாணவர்..
***
பொதுநலத் தொண்டில் பள்ளிச்சிறுவர்
மாற்ற தொழிலாளியாகிறார்
பிச்சைக்காரர்..
***
செல்போன் திருடினால்
கண்டுபிடிக்கும் இளைஞர் கண்டுபிடித்த
செல் ஸ்லீப்பர் சாப்டுவேர்..
***
இழப்புகள் அதிகம்
குறையவில்லை வீரம்
வளரும் ஜல்லிக்கட்டு..
இறைவன் உண்டு என்ற ஒரே நம்பிக்கைத் தவிர மற்றபடி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாத பெண்மணி. முதுகலை, இளநிலை கல்வியியல், ஆய்வியல் அறிஞர், பட்டம் பெற்ற ஆசிரியை. எனது கதைகள்,கவிதைகள் .. காற்றுவெளி, மகாகவி, இனிய நந்தவனம் ஆகிய சிற்றிதழ்களிலும், பெரியார்பிஞ்சு இதழில் குழந்தை இலக்கியமும், கவிச்சூரியன் இதழில் எனது ஹைக்கூ படைப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
மேலும் முத்துக்கமலம், வார்ப்பு, வலைத்தமிழ், வல்லமை இணைய இதழ்களிலும் எனது கவிதைகள் வெளிவருகின்றன.