உயிர் நண்பன்
………………………
பள்ளியிலே சேர்ந்து படித்ததுமில்லை
பனங்காட்டிலே சேர்ந்து மேய்ததுமில்லை
பாலைவனம் மேய்கையிலே
பால் நிலவு ஒளியினிலே
பார்வையில் பட்ட மின்னலடா
பாரதிதாசனின் கவிதைப் புத்தகமடா
பக்கத்தில் நீ இல்லையென்றால்
படபடக்கும் என் இதயமடா
பரதேசிபோல வாழ்ந்தேனடா
பரிதாபப்பட்ட அந்த இறைவனோ
பரிசாக உன்னைத் தந்தானடா
#றியாஸ் முஹமட்

Leave a Reply