-பா. ராஜசேகர்

நாலடிச் சுவரு வச்சு
நாற்பது ஓலை மேஞ்சு!                                  hut
சின்னதாக் கதவு வச்சுத்
தரையிலே சாணிபூச!!

நிலவு வந்து ஒளிகொடுக்க
இயற்கையாகக் குளிரடிக்க!
படுத்தா கால் தடுக்கும்
நிற்கையில தலையிடிக்கும்!!

அன்புக்குப் பஞ்சமில்ல
அழகுக்கு இணையுமில்ல !
ஊருக்கு ஒதுக்குபுறம்
அது எங்க கிராமப்புறம் !!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஏழையின் அந்த(ப்)புரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *