நான்கு எழுத்திற்கு ஓர் சிறப்புண்டு,
வல்லமை என்கிற பெயருண்டு

ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து,
ஒப்பற்ற மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பினை நல்கட்டும்
நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *