crazy

”அசல மனத்துள் அவதரித்து அன்பாய்,

குசலம் விசாரிப்பான் கண்ணன் -வசன –

திரைக்கதை பாகவதன் ,திவ்யப் பிரபந்தன் –

சிறைக்கதவை விட்டகன்ற சேய் “….

 

”ஆன்மக் கவசம் அணிந்தைம் புலனடக்கி,

நான்மன நூறை நசுக்கிடு, -வீணெண்ணம்,

கொள்ளாய்” எனவசன கீதை மொழிந்தனன்,

புள்வாயைக் கீண்ட பிரான்”….கிரேசி மோகன்…..

 

புள்ளின் வாய் கீண்டானை-பறவை வடிவில் வந்த அரக்கனைக் கிழித்தானை….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.