https://www.vallamai.com/?p=32897

PITHUKULI_jpg_2623_2623536f

மனிதர் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். அப்படி இன்று மறைந்த நம் பித்துக்குளி முருகதாஸ் ஐயா அவர்களுடன், இந்த அருமையான இடுகையை நமக்கு 2013ம் ஆண்டில் வழங்கிய அமரர் விசாலம் அம்மையார் அவர்களையும் நினைவுகூர்வதில் எம் உள்ளம் பெருமிதம் கொள்கிறது. விசாலம் அம்மையார் மனிதாபிமானம் மிக்க நல்ல உள்ளம் படைத்த ஆத்மா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்.. அவசியம் வாசிக்க வேண்டிய இடுகை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *