பா.ராஜசேகர்
அன்று நான்
நள்ளிரவுவரை
வீடுதிரும்பாத நாளில்
வாசலுக்கும் வீட்டுக்கும்
அலைந்த கண்ணுக்குத்தெரியாத
தந்தையின் கால்தடங்களை
மகனின் வருகைக்கு
காத்திருக்கும்
இன்றைய பொழுதுகளில்
தேடித்தேடி பதியமிடுகிறது
என் கால்கள்!
பா.ராஜசேகர்
அன்று நான்
நள்ளிரவுவரை
வீடுதிரும்பாத நாளில்
வாசலுக்கும் வீட்டுக்கும்
அலைந்த கண்ணுக்குத்தெரியாத
தந்தையின் கால்தடங்களை
மகனின் வருகைக்கு
காத்திருக்கும்
இன்றைய பொழுதுகளில்
தேடித்தேடி பதியமிடுகிறது
என் கால்கள்!
Leave a Reply