கவிதைகள் பொது அன்னை admin May 16, 2017 0 -சித்ரப்ரியங்கா ராஜா அன்பின் உருவம் இன்முகத்தரசி ஈடில்லா குணவதி உத்தம பத்தினி ஊமையாய்ப் பலநேரம் எளிமையின் பிறப்பிடம் ஏற்றத்தாழ்வின்மை என்றும் ஐயம் தீர்க்கும் குரு ஒப்பனையற்ற தேவதை ஓய்வில்லா எந்திரம் ஔடதமாய் ஆயுள் வரை இஃதே அழகு அன்னை இனிதே பணிவோம் உன்னை! பதிவாசிரியரைப் பற்றி admin See author's posts Tags: சித்ரப்ரியங்கா ராஜா Continue Reading Previous படக்கவிதைப் போட்டி (112)Next அவள் பேரழகி! More Stories பொது Meet Chamu, The Author, Counsellor and Quilling arts Person பாஸ்கர் April 22, 2024 0 இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(492) செண்பக ஜெகதீசன் April 22, 2024 0 இலக்கியம் கவிதைகள் மரபுக் கவிதைகள் குரோதியிலே ஒளிர் சோதியிலே நற்சேதியிலே வருக! அண்ணாகண்ணன் April 14, 2024 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ