கவிதைகள் பொது அன்னை admin May 16, 2017 0 -சித்ரப்ரியங்கா ராஜா அன்பின் உருவம் இன்முகத்தரசி ஈடில்லா குணவதி உத்தம பத்தினி ஊமையாய்ப் பலநேரம் எளிமையின் பிறப்பிடம் ஏற்றத்தாழ்வின்மை என்றும் ஐயம் தீர்க்கும் குரு ஒப்பனையற்ற தேவதை ஓய்வில்லா எந்திரம் ஔடதமாய் ஆயுள் வரை இஃதே அழகு அன்னை இனிதே பணிவோம் உன்னை! பதிவாசிரியரைப் பற்றி admin See author's posts Post navigation Previous: கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்!Next: எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் More Stories இலக்கியம் கவிதைகள் பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் ! ஜெயராமசர்மா May 1, 2026 0 இலக்கியம் கவிதைகள் இறகைச் சுமக்கும் காற்று admin May 1, 2026 0 இலக்கியம் கவிதைகள் சமயம் சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் ! ஜெயராமசர்மா April 20, 2026 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ