கவிதைகள் பொது அன்னை admin May 16, 2017 0 -சித்ரப்ரியங்கா ராஜா அன்பின் உருவம் இன்முகத்தரசி ஈடில்லா குணவதி உத்தம பத்தினி ஊமையாய்ப் பலநேரம் எளிமையின் பிறப்பிடம் ஏற்றத்தாழ்வின்மை என்றும் ஐயம் தீர்க்கும் குரு ஒப்பனையற்ற தேவதை ஓய்வில்லா எந்திரம் ஔடதமாய் ஆயுள் வரை இஃதே அழகு அன்னை இனிதே பணிவோம் உன்னை! பதிவாசிரியரைப் பற்றி admin See author's posts Post navigation Previous: கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்!Next: எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ் More Stories இலக்கியம் கவிதைகள் முத்தமிழில் முகிழ்த்தார் வித்தகராய் எழுந்தார்! ஜெயராமசர்மா July 20, 2026 0 இலக்கியம் கவிதைகள் கவிஞர் புவியரசு – உலகின் ஆன்மாவைத் தமிழில் மொழி பெயர்த்தவர் admin July 3, 2026 0 இலக்கியம் கவிதைகள் கவியரசர் கண்ணதாசன் கலைவாணி வரமாவார்! ஜெயராமசர்மா June 24, 2026 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ