நௌஷாத் கான்.லி

 

நான் பெற்றெடுக்காத
முதல் குழந்தையே
என் மாமன் பெத்த மாணிக்கமே
கவலை மறந்து என் தோளில் சாயடி
நிச்சயம் உனக்கு நல்ல தோழனாக நானிருப்பேன்
இச்சை இன்றி உன்னை நித்தம் காதல் செய்யும்
மச்சான் கூப்பிடுறேன்
அருகே வா ..உயிரே வா …
என் மடி மீது உறங்கி குழந்தையாய் மாறடி
உனக்கான தாலாட்டை பாடுறேன் அன்னையாய் !!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *