உதவிக் கரம்…
செண்பக ஜெகதீசன்
சிறகாய் இருந்தது
இறகு-
பறவை பறந்திட..
உதிர்ந்தது ஒரு நாள்,
விழுந்தது
ஓடும் நீரில்..
உதவியது அப்போதும்-
எறும்புக்குப் படகாய்…!
செண்பக ஜெகதீசன்
சிறகாய் இருந்தது
இறகு-
பறவை பறந்திட..
உதிர்ந்தது ஒரு நாள்,
விழுந்தது
ஓடும் நீரில்..
உதவியது அப்போதும்-
எறும்புக்குப் படகாய்…!
Notifications