சித்ரப்ரியங்கா

 

அன்னை – அன்புக் கவிதை

ஆசான் – அறிவுக் கவிதை

இயற்கை – எழிற் கவிதை

ஈகை – கொடைக் கவிதை

உழைப்பு – முதலீட்டுக் கவிதை

ஊக்கம் – உயர்த்தும் கவிதை

எண்ணம் – சிந்தனைக் கவிதை

ஏற்றம் – வெற்றிக் கவிதை

ஐயம் – தேவயற்ற கவிதை

ஒழுக்கம் – உயிர்க் கவிதை

ஓய்வு-அத்யாவஸ்யக் கவிதை

இப்படி

எங்கும் கவிதை

எதிலும் கவிதை!

மனிதரே கவிதை

மனிதருள்ளும் கவிதை!

கவிதை என்றும் இனியது

அதைக்

காதலித்துப் பார்த்த என் உணர்விது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *