கடவுள்(விஷ்ணு) மனிதனாக பிறக்க வேண்டும் -அவன்
காதலித்து(ராதை) வேதனையில்(பூ பாரம்) மூழ்கவேண்டும் -கவி கண்ணதாஸன் வரிகளால் உந்தப் பட்டு….!

180819 -Radha Krishna -A4-lr wcol

ராதையா! பார்த்தியா! காதலா! கீதையா!
பாதைபா ரதத்தினை பூட்டிய -தாதையவர்,
விற்களம், ராஸலீலை, விஷ்ணுகண்ணன் வேதனை:
தற்கொலைக்கு ராதை தயார்….கிரேசி மோகன்…!

அடிவானம் ராதை அலைகடல் கண்ணன்
பிடிவாதம் இல்லா பிணைப்பு -முடிவாக
ஜீவன் அலைந்து ஜகன்நாத னோடிணையும்
பாவம் பரிகாரம் போகும்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *