தங்க சரிகைசேலை அங்கம் அணிந்தபத்மா,
பொங்கும் கடல்கடைந்தோன் பத்தினி, -சிங்கன்
மடியமர்ந்து சீற்றம் முடித்தவளே, வாழி!
படியளந்தோம் தாங்களே பட்டு(தங்கம் -செல்வம்)….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.