கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
வறுமை சிவப்புநிறமே, வர்ணத்தார் கண்ணன்
கருமைரங் கீலாவில் காட்சி: -வறுமை
சுதாமர்க்கன் றேவளம் சேர்த்தவரை நெஞ்சே
கதாநா யகனாய்க் கருது….கிரேசி மோகன்….!
வறுமை சிவப்புநிறமே, வர்ணத்தார் கண்ணன்
கருமைரங் கீலாவில் காட்சி: -வறுமை
சுதாமர்க்கன் றேவளம் சேர்த்தவரை நெஞ்சே
கதாநா யகனாய்க் கருது….கிரேசி மோகன்….!