கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
டார்கெட்டைப் பார்த்தர்க்கு தார்வண்ணர் காட்டினார்
போர்மு டியபாரம்(பூ பாரம்) போக்கணும்-யார்வில்லும்
கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை
வெல்வதுன் வேள்விவிஜ யா”…கிரேசி மோகன்…..!
டார்கெட்டைப் பார்த்தர்க்கு தார்வண்ணர் காட்டினார்
போர்மு டியபாரம்(பூ பாரம்) போக்கணும்-யார்வில்லும்
கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை
வெல்வதுன் வேள்விவிஜ யா”…கிரேசி மோகன்…..!