-பாஸ்கர் சேஷாத்ரி

ஓர் சமயம் நெளிவது கண்டு
பெண்ணொன்று உதிக்கும்
மறு முறை நீளக் கூந்தல் பரப்பின் 
கடலலை புரளும்
அழுது புரளும் மழலையாய் சடக்கெனப் புரியும்
மலை உச்சி பனிபொழிவு புகை போல பரவும்
எரிமலை கருவெள்ளை படராக திரியும் .
வாசம் வந்து தாங்கும் வரை
ஊதுபத்தி மறக்கும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.