ஏறன் சிவாவின் துளிப்பாக்கள்

ஏறன் சிவா

புகார் தெரிவித்ததும்
உடனே நடவடிக்கை எடுத்தனர்!
புகார் கொடுத்தவர் மீது!

                  ****

இடைவிடாமல் தொடர்கிறது
உண்ணாவிரதப் போராட்டம்
ஏழையின் வீடுகளில்!

                  ****

சாலையைப் புதுப்பிக்கக்
கொஞ்சம் நிதி ஒதுக்கப்பட்டது
அரசியல்வாதிக்கு!

                  ****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *