Pillaiyaar

அண்ணாகண்ணன்

இன்று முடிச்சூர் சாலையில் சென்றபோது, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வாசலில் இருந்த பிள்ளையாருக்கு அப்போதுதான் அபிஷேகம் முடிந்து, அலங்காரம் தொடங்கியிருந்தது. கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவேன் எனப் பிடித்து, நின்னைச் சில வரங்கள் கேட்பேன், அவை நேரே இன்றெனக்குத் தருவாய் எனப் பாரதி கேட்பது போல், எனக்குக் கேட்க ஏதுமில்லை. எனினும் பக்தர்கள் உள்ளம் குளிர, அந்த அருட்காட்சியைப் படம் பிடித்து வந்தேன்.

Lord Ganesha Orchestra

 

விநாயகப் பெருமானின் பூசைக்குரிய மலரான எருக்கம்பூவை வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் ஆராதிப்பதைப் பாருங்கள்.

எருக்கம்பூவில் வண்ணத்துப்பூச்சி!

எருக்கம்பூவில் வண்ணத்துப்பூச்சி! – 1

 

எருக்கம்பூவில் கருவண்டு!

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.