சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

பாபநாசம் சிவன் இயற்றிய ‘சிவகாமசுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்’ என்ற பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். அன்னையின் அருள் பெறுங்கள்.

பல்லவி

சிவகாம சுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள் (சிவகாம)

அனுபல்லவி

பவ ரோகம் அற வேறு மருந்தேது பழ வினைகள் தொடராமல் உனை பஜிக்க (சிவகாம)

சரணம்

கேளாயோ என் முறைகள் உயர் சாம கீத வினோதினி போதுமுன் சோதனை
தாளேனே அகதி நானே ராமதாசன் பணியும் அபிராமி வாமி (சிவகாம)

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *