தன் உடலில் உள்ள நச்சுகளை நீக்க, குப்பைமேனி இலைகளையும் வேர்களையும் பூனை சாப்பிடும். இதனால் குப்பைமேனிக்குப் பூனைவணங்கி என்ற பெயரும் உண்டு. நம் தெருவில் ஒரு வீட்டில் குப்பைமேனிச் செடிகளைப் பிடுங்கி வீதியில் தூக்கிப் போட, பூனைகள் அவற்றை ஆவலுடன் கடித்து உண்பதைப் பாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.