எனக்கென்ன மனக்கவலை? | சுத்தானந்த பாரதியார்

கவியோகி சுத்தானந்த பாரதியார் இயற்றி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘எனக்கென்ன மனக்கவலை?’ என்ற பாடல், புகழ்பெற்றது. இந்தப் பாடலை, ஆர்.வரதராஜன் பாடக் கேளுங்கள். 67 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கேள்வி ஞானத்தில் பாடுவதாகச் சொல்கிறார். இவரது பாடலைக் கேட்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *