சகலகலாவல்லியாகச் சகல துறைகளிலும் வாகை சூடுவோர் பெண்கள். நிதி விஷயங்களிலும் அவர்கள் போதிய கவனம் செலுத்தினால், பெரும் வல்லமை பெற முடியும். பெண்கள் பெறவேண்டிய நிதியறிவு குறித்து, அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்களுடன் பகிருங்கள். மகளிர் தின நல்வாழ்த்துகள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *