ஏகாம்பரநாதர் பங்குனி உத்திரத் திருத்தேர் விழா

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. 24 அடி உயர தேர் பிரம்மாண்டத் தேரில் அம்பாள் ஏலவார்குழலியும் ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆடல், பாடலுடன், அதிர வைக்கும் வாத்திய இசையுடன் காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.

Image courtesy: Wikimedia.org

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *