58 வயதில் புதிய வேலை | ஜெயந்தி சங்கர் அனுபவங்கள்

0
Jayanthi Sankar with book

சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், தமது 58 வயதில் புதிய துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சிங்கப்பூர் அரசின் சுகாதாரத் துறை வழங்கும் மருத்துவப் பயிற்சியைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறும் வயதில் புதிய பணியில் ஈடுபட முன்வந்தது எதற்காக? மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? உடல் தானம் செய்ய உறுதிமொழி அளித்தது எதனால்? இதோ அவருடன் ஓர் உரையாடல்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.