பாரதிதாசன் பிறந்த நாளான இன்று, பாவேந்தர் நூலகத்தைக் காண்போம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் 45 ஆயிரம் நூல்கள் உள்ளன. தொல்காப்பியருக்கும் திருவள்ளுவருக்கும் சிலைகள் உள்ளன. இந்த அரிய நூலகத்தினுள் ஓர் உலா.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
1 thought on “பாவேந்தர் நூலகம் – 45 ஆயிரம் நூல்கள்”
மிகவும் பயனுள்ள பதிவு! பதராய்வு பெருகிவரும் நாளில் இத்தகைய அருமையான நூலகங்களை ஆய்விளைஞர்கள் முழுமையாகப் பயன்படுததிக் கொள்ள வேண்டும். ஆய்வாளர் ஒருவர் குறைந்த அளவு 100 ஆயவேடுகளையாவது படித்து முடித்திருக்க வேண்டும். வல்லமையின் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து இந்த அறிவு சார்ந்த பயணத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவு! பதராய்வு பெருகிவரும் நாளில் இத்தகைய அருமையான நூலகங்களை ஆய்விளைஞர்கள் முழுமையாகப் பயன்படுததிக் கொள்ள வேண்டும். ஆய்வாளர் ஒருவர் குறைந்த அளவு 100 ஆயவேடுகளையாவது படித்து முடித்திருக்க வேண்டும். வல்லமையின் ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்து இந்த அறிவு சார்ந்த பயணத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்