தாம்பரம், முடிச்சூர் சாலையில் நண்பகலில் இந்தப் பெரியவரைப் பார்த்தேன். பெரிய நாதஸ்வரத்துடன் ஒவ்வொரு கடை வாசலிலும் சில நொடிகள் மட்டும் வாசித்துச் சன்மானம் பெற்றுக்கொண்டிருந்தார். அவரை மேலும் சிறிது வாசிக்கச் சொல்லிப் பதிவு செய்தேன். இவர் எப்படி வாசிக்கிறார் என்று பாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *