தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த மேடவாக்கம் மேம்பாலம், சென்னையின் மிக நீளமான மேம்பாலம் (2.3 கி.மீ.). ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்வோருக்குப் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த மேம்பாலத்தின் மீது இன்று ஒரு பயணம்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.