Ramakrishnan_V_IFCO1

பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக உள்ளன. அந்நிய முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறியுள்ளன. பணவீக்கமோ உச்சத்தில் உள்ளது. பொருளாதார மந்தநிலை வருமோ என்ற அச்சம் உள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச் சந்தைகள் மேலும் சரியுமா? இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் வழங்கும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.