2022ஆம் ஆண்டுக்கான, மணப்பெண் தங்க நகைப் பிரிவில், சிறந்த நகைக்கான தேசிய விருதினைப் போத்தீஸ் சுவர்ண மகால் பெற்றுள்ளது. இதை முன்னிட்டு, போத்தீஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ், செய்தியாளர்களைச் சந்தித்தார். ஒருவரால் மூன்று கிலோ எடையுள்ள நகையை அணிய முடியுமா என்பதற்கு அவர் அளித்த பதிலைப் பாருங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.