60 ஆண்டுகளாகக் கற்பிக்கிறேன் | நல்லாசிரியர் நஞ்சப்பன்

நல்லாசிரியர் விருது பெற்ற நஞ்சப்பன், அவிநாசியில் நஞ்சப்பா நிகேதன் என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஓய்வுபெற்று 28 ஆண்டுகள் ஆன பிறகும் தொடர்ந்து 60 ஆண்டுகளாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார். மூன்று தலைமுறைகளாகக் கற்பித்து வரும் இவர், தமது விரிவான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலருக்கும் பயன் நல்கும் இந்த உரையாடலைப் பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)