கலாம் கனவு கண்ட இந்தியா | நெல்லை சு.முத்து

அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். தமிழில் 160 நூல்களுக்கு மேல் எழுதியவர். அப்துல் கலாம் உடன் நெருங்கிப் பழகியவர். கலாமின் ‘இந்தியா 2020’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்த்தவர். சென்னைப் புத்தகக் காட்சியில், தற்செயலாகச் சந்தித்த போது, அருவி போல் அனுபவங்களைப் பொழிந்தார். அதில் ஒரு கையளவு நீரை இங்கே பருகுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)